மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சாலைப் பாதுகாப்பு  வாரவிழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ராமு சீதா பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2014, 6:34 pm

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ராமு சீதா பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வாரவிழா நடைபெற்றது.

   இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். பேரணி போலீஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாண்டியன் நகர் முக்குசாலையை சென்றடைந்தது.

    பஸ் நிலையத்தின் முன்பு சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, சமுதாய பாலிடெக்னிக் திட்ட அலுவலர் மாரியப்பன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆனந்தகுரு மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.